தமிழ் அரங்கம்

Monday, April 27, 2009

மக்களுக்கான நிவாரணம் மூலம், பேரினவாத பாசிச இராணுவ இயந்திரத்துக்கு உதவக்கோருகின்றனர்

மக்களை கொலைவெறியுடன் கொன்றுகுவித்து அவர்களை எதுவுமற்ற பரதேசியாக்கிவர்கள், அதை காட்டி இன்று நிவாரணம் கோருகின்றனர். புலியெதிர்ப்பு பேசிய அரச கைக்கூலிகள், இதை காட்டி தமிழ் மக்களுக்கு பாய் விரிக்கின்றனர். அரசு சார்ந்து நின்று மதம் பரம்பும் கும்பல்கள், இதை பயன்படுத்தி மதத்தை பரப்பி மக்களுக்கு உதவுவதாக காட்ட முனைகின்றது.

அரச கூலிக்குழுக்கள் முதல் மதங்கள் வரை, இலங்கை பாசிச இயந்திரத்தின் ஒரு உறுப்பாக நின்று அதற்கு உதவுகின்றது. இதே போல் சர்வதேச அரசுகள், நிறுவனங்கள் கூட இதைத்தான் செய்கின்றது. பேரினவாதம் தமிழ்மக்களை கொன்று ஒரு இனத்தை அடக்கியொடுக்க, இராணுவமல்லாத சிவில் உறுப்புகளுக்கு பலமாக உதவுவது தான் இந்த உதவி.

இன்று இலங்கையில் பாசிச பேரினவாத இயந்திரமே, அனைத்தையும் கண்காணிக்கின்றது. இதைத் தாண்டி இதற்கு வெளியில் எந்த உதவியும் மக்களுக்கானதல்ல. அனைத்தும் இந்த எல்லைக்குள் தான் நிர்வகிக்கப்படுகின்றது.

மனிதாபிமானத்துடன் உதவ விரும்புபவர்கள், உங்கள் உறவினர்கள் நண்பர்கள் ஊடாக உங்கள் சமூகத்துக்கு நேரடியாக உதவுங்கள். அந்த .........
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: