தமிழ் அரங்கம்

Wednesday, August 19, 2009

மணியரசன் கும்பலின் தமிழ்த் தேசிய சிறப்பு மாநாடு, பித்தலாட்டத்தின் அவதாரம்!


தமிழனை இளிச்சவாயனாகக் கருதிக் கொண்டு, வெற்றுச் சவடால் அடித்து, திருச்சியில் கடந்த ஜூலை 12ஆம் தேதியன்று ஒரு மாநாட்டையும் அது நடத்தியுள்ளது.

நேற்றுவரை தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு என்று மூச்சுக்கு முன்னூறு தடவை கூப்பாடு போட்ட இக்கும்பல், ஈழத் தமிழின அழிப்புப் போருக்குப் பிறகு, இப்போது தமிழ்த் தேசியம்தான் ஒரே தீர்வு என்று கூப்பாடு போட்டுக் கொண்டு தமிழர்களைப் புல்லரிக்க வைக்கிறது.

இந்தியா, தமிழனை நம்பத் தயாராக இல்லையாம்! நட்புக்க ரம் நீட்டிய ஈழத் தமிழர்களையும் தமிழ்நாட்டுத் தமிழர்களையும் நம்ப முடியாது என டெல்லி ஏகாதிபத்திய ஆட்சியாளர் கள் கணக்கு போடுகிறார்களாம்; ஆரிய திராவிட வரலாற்றுப்.......
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: