தமிழ் அரங்கம்

Thursday, August 20, 2009

அரச பாசிசத்தைக் கண்டிக்காமல் இருப்பதும் பாசிசத்தின் ஒரு வகைதானோ?


இந்த மரண ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் காவற்துறையினரின் இந்த அட்டுழியத்திற்கெதிராகத் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வஞ்சகத்தனமான பாதாள உலகத்தினருக்கெதிரான போரில் இறுதியாகப் பலியாகியிருந்தனர் இவ்விரு இளைஞர்களும்.

22 வயதுடைய டினேஸ் தரங்க பெர்ணாண்டோ, 24 வயதுடைய தனுஸ்க உதயங்கா அபொன்சு ஆகிய இருவரும் அங்குலான காவற்துறையினரால் கடந்த புதன்கிழமை இரவு பத்து மணியளவில் கைது செய்யப்பட்டனர். பெண்மணி ஒருவர் தன்னை இவ்விரு இளைஞர்களும் கிண்டலடித்ததாக முறைப்பாடு மேற்கொண்டதால் தான் தாhம் அவரைக் கைது செய்ததாகப் காவற்துறையினரர் தெரிவித்தனர்.

இவ்விரு இளைஞர்களும் அழைத்து வரப்பட்ட போது நான் எனது செல்லில் இருந்தேன். ஐந்துக்கு மேற்பட்ட காவற்துறையினர் அவர்களைத் தாக்கிக்..........
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: