தமிழ் அரங்கம்

Monday, August 31, 2009

வினவு அறிவித்த "வரட்டுத்தனம்" மீது புலம்பல்களும், ஓப்பாரிகளும்

"வரட்டுத்தனத்தை" வினவுகுழு அறிவிக்க, அதை நிறுவப் புறப்பட்ட பலர் புலம்பியுள்ளனர். ஜனநாயகம், மார்க்சியம் .. அது இது என்று, கன்னா பின்னாவென்று ஓப்பாரிவைத்துள்ளனர். பலர் விவாதத்தையே வாசிக்கக் கூடவில்லை. ஒரு நூலில் தொங்கி கொண்டே கொசிப்போ கொசிப்பு. இதற்கு வெளியில் வேறு சிலர் ஏதோ ஏதோ உளறிக் கொட்டியுள்ளனர். வேறு சிலர் முன்னுக்கு பின் வாசிக்காமல், எம்மீது இல்லாத பொல்லாத அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். இவற்றுக்கெல்லாம் பதிலளிக்கக் கூடிய வகையில், அதில் எதுவும் கிடையாது. குப்பை மேடு.

இவற்றின் பின்னணியில் கட்டமைக்கப்பட்ட சில புரட்டுகளைப் மட்டும் பார்ப்போம்.

1.அவர் (ரதி) எழுத முன்னமே, அவரை நாம் பாசிட் என்று அறிவித்து விட்டோம் என்கின்றனர்.

மிகத் தவறான, அப்பட்டமான ஒரு திரிபு. அவர் எழுதியிருந்த மூன்று கட்டுரைகளின் பின்புதான், அதுவும் இதன் பின் வினவுக்கு தனிப்பட எழுதிய கடிதத்தில் தான், அவரை பாசிட் என்று குறிப்பிடுகின்றோம். அக் கடிதத்தைத்தான், பின்பு வினவு பிரசுரித்தும் இருந்தது. வெளிவந்த மூன்று கட்டுரைகளுக்கு பின்தான், அவரை பாசிட் என்று ....
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: