தமிழ் அரங்கம்

Tuesday, November 17, 2009

புலிகள் மட்டும் உலாவிய பாரிஸ் லாச்சப்பலில் மக்களுடன்


அப்போது விநியோகிதவர்களில் ஓருவர் அவர்களுக்கு துண்டுபபிரசுரம் சம்பந்தமாகவும், சிந்தனைமையம் சமபந்தமாகவும் விபரங்களைச் சொன்னார். தொடர்ந்து யார் இவர்கள் என வினாவினர். ஓரிருவர்களின் பெயர்களைச் சொன்னபோது அதில் ஒருவர் நீங்கள் அவர்களின் கைக்கூலிகளா? என்றார். அதற்கு அவரோ, நானோ, அல்லது சிந்தனை மையத்தில் உள்ளவர்களோ யாருடைய கைக்கூலிகளும் அல்ல என்றார்.

No comments: