தமிழ் அரங்கம்

Tuesday, November 17, 2009

மகிந்த கும்பலின் எதிரியாகிவிட்ட சரத் பொன்சேகாவை போட்டுத் தள்ளுவார்களா!?

மகிந்த கும்பல், முன்னாள் கூட்டாளியான சரத் பொன்சேகாவுக்கு செய்யாத அவமானம் கிடையாது. தொடர்ந்தும் சகல விதமான நெருக்கடிகளையும், தனிமைப்படுத்தலையும் தீவிரமாக்கியிருக்கும் மகிந்த கும்பல், ஆளை போட்டுத்தள்ளுவதன் மூலம் தான் தன் குடும்ப சர்வாதிகாரத்தை தக்க வைக்கமுடியும் என்ற அரசியல் நிலைக்குள் நகர்ந்து வருகின்றது. சரத் பொன்சேகாவை நாளை துரோகி என்று கூறும் வண்ணம், அண்மையில் மகிந்தாவின் உரை ஒன்று வெளிவந்துள்ளது. தன்னுடன் இல்லாத அனைவரும், துரோகிகள். இதுதான் மகிந்த சிந்தனையும், மகிந்த சித்தாந்தமுமாகும்.

மகிந்த கும்பலின் அரசு தன் எதிரிகளையும், தனக்கெதிரான கருத்துகளையும் அரசியல் ரீதியாக எதிர் கொள்ள முடிவதில்லை. மாறாக தனக்கு எதிரான கருத்துகளை முன்வைப்பவர்களை போட்டுத் தள்ளுவது வரையான ஒரு அரசியல் நடைமுறைதான், இலங்கையின் இன்றைய ஜனநாயகமாகும்.

தன்னுடன் இல்லாதவர்கள் அனைவரையும் மிரட்டுவது, விலை பேசுவது, நம்ப வைத்து கழுத்தறுப்பது, இறுதியாக போட்டுதள்ளுவது....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: