தமிழ் அரங்கம்

Friday, February 5, 2010

நபர்களுடன் நாம் ஒன்றுபட முடியாது, கருத்துகளுடன், செயல்களுடன் தான் ஒன்றுபட முடியும்

எது செயல்? எது கருத்து? சமகாலத்தில் நிலைமைகள் மேல் கருத்தும், அதன் மேலான செயலும் தான், மக்களை வழிகாட்டும் அரசியல் நடைமுறை. இவை எதுவுமின்றி, காலம்கடந்த பின், மற்றவர் கருத்தை திருடியும், அவர்களை மறுத்தும், உருக்கொண்டு திடீர் பிரசங்கங்கள் மூலம் தம்மை நிலைநிறுத்துவதல்ல செயல். அரசியலில் அற்புதங்கள் நடப்பதில்லை.


இலங்கையின் தேர்தலைச் சுற்றி நடந்த பாசிசமயமாக்கலை எதிர்த்து, எந்த திடீர் "புரட்சி"யாளனும் மக்களுக்கு சொல்ல எதுவும் இருக்கவில்லை. அதைத்தான் எம்மைச் சுற்றிய நிகழ்வுகள் காட்டுகின்றது. புலியெதிர்ப்பு அணி பாசிசமயமாக்கலை ஆதரித்து அதற்கு சித்தாந்தத்தை அள்ளி வழங்கும் துடிப்பு, புலி தன் மீள் பாசிச மயமாக்கலுக்கு இதைப் பயன்படுத்தி கட்டமைக்கும் சிந்தாந்த வேகத்தின் முன், திடீர் புரட்சி பேசியவர்கள் தங்கள் மௌனம் மற்றும் எம்மை மறுத்ததன் மூலம் உதவுகின்றனர். அவர்களுக்கு உதவ, எம்மை மறுத்தவர்கள், எம்மை போராட்ட வழிகளில் அங்கீகரித்து எம்முடன் சேர்ந்து போராட அவர்கள் தயாராக இருக்கவில்லை. நாம் கம்யூனிஸ்ட்டுகள் என்பதால், அவர்கள் எம்மைத் தூற்றுகின்றனர். கள்ள மௌனம் சாதித்தபடி, பாசிட்டுகளுடன் சேர்ந்து குழிபறிக்கின்றனர்.

இவர்கள் கள்ள மௌனம்.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments: