தமிழ் அரங்கம்

Thursday, February 4, 2010

பறக்கும் சாம்பல் எடுத்துதறி ஏற்ரப்படுகிறது

எமக்கான சுதந்திரத்தாரின் பிறந்தநாள்

அறுபத்தியிரண்டு வயதாகிவிட்டதாய் சொல்கிறார்கள்

குதூகலித்துக் கொண்டாடுமாறும் கோவில்களில் ஆராதிக்குமாறும்

வாரிசுளும் சீடர்களும் உபதேசிக்கிறார்கள்…..

மக்கள் மட்டுமே உறுதியாகச் சொல்கிறார்கள்

தாங்கள் சுதந்திரத்தாரை இதுவரை காணவில்லையென்று……….


இடித்துநொருக்கப்பட்ட நினைவுத் துயிலறைகளில்

எழுப்பப்பட்ட இராணுவமுகாக்களில் கொடிகள் கறுத்துப்போய்

பறக்கும் சாம்பல் மூட எடுத்துதறி ஏற்ரப்படுகிறது


உழைப்பவன் பாடலு...........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments: