தமிழ் அரங்கம்

Thursday, February 11, 2010

தமிழ் மக்கள் விட்ட கண்ணீரும், சரத்பொன்சேகாவின் மனைவி அநோமா விட்ட கண்ணீரும்

இரண்டு கண்ணீரும் பாசிசத்துக்கு எதிராக விட்ட கண்ணீர். ஒன்று ஒடுக்கப்பட்ட இன மக்கள் விட்ட கண்ணீர். மற்றது ஆளும் வர்க்கத்தில் இருந்த ஒருவரின் மனைவி விட்ட கண்ணீர். இரண்டும் போலியானதல்;ல. பாசிசத்தை எதிர்கொண்டு விடும் கண்ணீர். இதை ஒன்றுக்கு எதிராக மற்றதை நிறுத்தி அணுகுவதல்ல மக்கள் அரசியல்.


இனப் பிளவுகள் ஊடாக எப்படி தமிழ்மக்களின் கண்ணீரை சிங்கள மக்கள் உணரவில்லையோ, அப்படி நாம் மக்களை வழிகாட்ட முடியாது. சிங்கள மக்களின் கண்ணீரையும் ஆளும் வர்க்கத்தின் கண்ணீரையும் தமிழ்மக்கள் உணராமல் இருத்;தல், தொடர்ந்தும் அது ஒரு இனத்தின் தற்கொலையாகும்;. இதை உணரவிடாமல் செய்தல் இனவாதமாகும். இது சாராம்சத்தில் பேரினவாத பாசிசத்தின் இருப்பை பாதுகாத்தலாகும்.

தமிழ்மக்களை யுத்த முனையில் கொன்று குவித்த ஒரு இராணுவத்தின் தளபதியை, இன்று பாசிசம் தன் சிறையில் தள்ளியுள்ளது. இது ஏன் நிகழ்ந்தது?

1. அரச பாசிசத்தை தன் குடும்ப இராணுவ சர்வாதிகாரமாக இலங்கை மக்கள் மேல் நிறுவவே, இந்தக் கைது அரங்கேற்றியுள்ளது.

2. பேரினவாத அரசு........

முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments: