முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
தமிழ் அரங்கம்
Tuesday, February 23, 2010
2010 தமிழ்தாய் நாள் காட்டி வசூல் மட்டும் 10இலட்சம் யூரோக்கள்- சுவிஸ் வாழ் தமிழர்களுக்கு சமர்ப்பணம்!!
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Monday, February 22, 2010
இனவெறித் தீக்கு பலியிடப் புலியில்லை
இனவெறித் தீக்கு பலியிடப் புலியில்லை
குடிமனைகள் அழிவில் குடிகொண்ட சித்தாத்தர்
படைமுகாம் சூழ இருத்திவைக்கப் பட்டுள்ளார்
தெருவினில் குதறிட அலறிடும் மழலைகள.;….
வாக்கினை பொறுக்க வருக எருமைகள் – தேர்தல்
சேற்றினில் உருண்டு நாற்ரமெடுக்க வருக வருக…
வறுமையும் வயிறெரியும் நினைவுக்கொதிப்பும்
வெறுமையில் தவிக்கும் விலங்கிடை சிறையும்
பொறுமையை சீண்டும் போலி உறுதிகளும்....
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Sunday, February 21, 2010
தேர்தல் திருவிழா ஆரம்பித்து விட்டது! – செய்தியும் செய்திக் கண்ணோட்டமும்
Friday, February 19, 2010
லசந்த – ‘நாயகன்’ விருது
லசந்த விக்கிரமதுங்கவுக்கு சர்வதேச பத்திரிகை அமைப்பின் “உலக பத்திரிகைசுதந்திரத்தின் நாயகன்” விருது!!!

(இலங்கையிலிருந்து வெளியாகும் சண்டே லீடர் என்ற ஆங்கில வாரப்பத்திரிகையில் 11-01-2009 வெளியாக வேண்டிய.......
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Thursday, February 18, 2010
வோட்டு கேட்டு வர்க்கப் புரட்சி செய்கின்றது, புதிய ஜனநாயகக் கட்சி
இவர்கள் ஒரு மாதத்துக்கு முன்னம் தேர்தல் பகிஸ்கரிப்பை கோரியவர்கள். எப்படி வாக்குச் சீட்டை செல்லுபடியற்றதாக்குவது என்று உபதேசித்தவர்கள். இன்று வாக்குக் கேட்டு வருகின்றனர். வாக்கை தமக்கு போடுமாறு உபதேசிக்கின்றனர். இப்படி ஒரு மாதத்தில் மாறுபட்ட கொள்கைகள் கோட்பாடுகள்.
இப்படி முன்பும் தேர்தலில்............
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Wednesday, February 17, 2010
அவனை கழுத்தில் பிடித்து இழுத்து வாருங்கள்! - செய்தியும் செய்திக் கண்ணோட்டமும்
Tuesday, February 16, 2010
தென்கிழக்காசியால் இந்திய மேலாதிக்கத்திற்கும் உள்நாட்டு மக்களின் மீதான இராணுவ அடக்குமுறைக்கும் எதிரான ஆர்பாட்ட ஊர்வலம் : லண்டன்
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
தேசம்நெற்றின் மகிந்த சிந்தனையும், அதை மூடிமறைக்கும் சந்தர்ப்பவாதிகளின் காரியவாத அரசியலும்
புலிக்கு பின் பல "முற்போக்கு" முகமூடி அரசியல் எல்லாம், வேஷம் கலைந்து பம்முகின்றது. மகிந்தா முன்தள்ளும் பாசிசத்துக்கு ஏற்ப, அரசியல் விவாதங்கள், விளக்கங்கள். தேனீ முதல் தேசம்நெற் வரை இதற்கு விதிவிலக்கே கிடையாது.
இவர்களின் காரியவாதத் தயவில் தான், மகிந்த சிந்தனை புலத்தில் புளுக்கின்றது. இது பல வேஷம் போடுகின்றது.
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
வாக்குப் சீட்டை இனிப் பயன்பயன்படுத்துவதெப்படி
எவரிற்குப் போடுவதென்று குளம்பவேண்டாம்
எப்படிச் செல்லுபடியாக்குவதென்றும் குளப்பவேண்டாம்
எல்லாவற்றிற்குமான வழிதிறக்கிறது
நாங்களே வருகிறோம்......
உழைப்பவற்கான புதுஜனநாயக புகுவளி
விழித்துப்பாருங்கள் விடியல் அருகிருக்கு...
இரத்தத் திலகமிட தேவையினியில்லை-எம்
இலட்சினையே செங்கொடிதான்........
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Monday, February 15, 2010
செய்தியும் செய்திக் கண்ணோட்டமும் 14.02.2010
Thursday, February 11, 2010
ரணங்கள் மறந்திட – வன்னி அகதி முகாமில் இருந்து கண்மணி
தமிழ் மக்கள் விட்ட கண்ணீரும், சரத்பொன்சேகாவின் மனைவி அநோமா விட்ட கண்ணீரும்
இரண்டு கண்ணீரும் பாசிசத்துக்கு எதிராக விட்ட கண்ணீர். ஒன்று ஒடுக்கப்பட்ட இன மக்கள் விட்ட கண்ணீர். மற்றது ஆளும் வர்க்கத்தில் இருந்த ஒருவரின் மனைவி விட்ட கண்ணீர். இரண்டும் போலியானதல்;ல. பாசிசத்தை எதிர்கொண்டு விடும் கண்ணீர். இதை ஒன்றுக்கு எதிராக மற்றதை நிறுத்தி அணுகுவதல்ல மக்கள் அரசியல்.
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
