தமிழ் அரங்கம்

Friday, August 1, 2008

அண்ணன் வாறாரு வள்ளல் வர்றாரு எல்லாம் ஒதுங்கி நில்லுங்க!

கட்அவுட் ஆடம்பர விளம்பரங்களைகைவிட வேண்டும்!கையில் தீச்சட்டி ஏந்திதீ மிதிக்கும் மூடத்தனம் ஒழிய வேண்டும்!— இது கருணாநிதியின் ஊருக்கு உபதேசங்கள்.

""பெருசு அப்படித்தான் வயசான காலத்துல பேசிவிட்டு திரியும். நீ பெருசு பெருசா வைடா என் கட் அவுட்டை,
எடுடா கரகத்தை,குத்துடா அலகு காவடியை,வெட்டுடா பிறந்தநாள் கேக்கை— இது மு.க. அழகிரியின் மதுரைக் கொண்டாட்டங்கள்.

மனைவி காந்தி கிரிக்கெட் போட்டியைத் துவக்கி வைக்க,மகன் துரை தயாநிதி பிளக்ஸ் பேனர்களில்பாட்டன் சொத்துக்கு உரிமை கோர,மகள் கயல்விழி அப்பாவுக்கு வந்த வாழ்த்துச் செய்திகளை மலராகத் தொகுத்து வெளியிட்டு வீரவாளைப் பெற,அழகிரியின் 57ஆவது பிறந்தநாள் படையெடுப்பில்தங்கை கனிமொழியும் தன் பங்குக்குஅண்ணா வழியில் போய்..... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: