தமிழ் அரங்கம்

Thursday, October 30, 2008

பிணங்கள் பேசுகின்றன!

கிளிண்டனின் விஜயத்திற்காகப் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
யமுனைக் கரையிலிருந்த பன்றிகளும்ஜதராபாத் நகரப் பிச்சைக்காரர்களும் அப்புறப்படுத்தப்பட்டார்கள்நகரத்தின் தூய்மையைக் கிளிண்டனுக்குக் குறிப்பாலுணர்த்த.

நொய்லா கிராமத்துப் பெண்களுக்குஅதிரடிக் கணினிப் பயிற்சியளிக்கப்பட்டது,இந்தியாவின் குக்கிராமமும் இணையத்துடன்பிணைக்கப்பட்டிருப்பதைக் கிளிண்டனுக்கு நிரூபிக்க.

காஷ்மீரில் 35 சீக்கியர்கள் மார்ச் 20-ஆம் தேதிசுட்டுத்தள்ளப்பட்டார்கள் - காஷ்மீர் பிரச்சினையைக்கிளிண்டனுக்குப் புரிய வைக்க.
நாடகம் முடிந்தவுடனே ஒப்பனை கலைந்தது;பன்றிகள் மீண்டும் யமுனைக் கரைக்கு வந்தன;பிச்சைக்காரர்கள் வீதிக்கு வந்தனர்.

35 சீக்கியர்கள் மட்டும் உயிர்த்தெழவில்லை.

ஏனென்றால் இது நாடகமில்லை.

நோக்கம் எதுவாக .........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: