தமிழ் அரங்கம்

Saturday, January 3, 2009

கருத்தாக அனுமதிக்க முடியாதவையும், நிர்வாணப்படுத்தும் அரசியலும்


அமெரிக்கா முதல் இலங்கை வரை, பயங்கரவாத ஒழிப்பில் இவையின்றி மனிதம் அழிக்கப்படுவதில்லை. இப்படி அழிப்பில் ஈடுபட்டவர்கள், கொண்டாடி மகிழ்ந்ததை தான் அவர்கள் பதிவாக்கினர். இது தான் ஈராக்கில் நடந்தது. வக்கிரமான இந்தக் காட்சிகள் உள்ளடங்க இவை பயங்கரவாத ஒழிப்பின் ஒரு அம்சமாக, இதுவோ எமக்கு அதை அம்பலப்படுத்தும் ஆவணமாகியது.

இப்படி நாம் வெளியிட்ட வீடியோ ஆவணம், புலித்தேசியம் பேசியவர்கள் எல்லாம் இருட்டடிப்பு செய்துள்ள நிலையில், இதுவோ பேரினவாதத்துக்கு நிகராகவே மூடிமறைக்கப்படுகின்றது. அதேநேரம் புலித்தேசியம் பேசுவோரிடமிருந்து ஈமெயில்களும், பதிவுகளும் எம்மை நோக்கி வந்தன.

இதில் அறிவுப+ர்வமற்ற குதர்க்கங்கள் முதல் எம்மைத் தூசணத்தால் குதறியவை என்று பல அடங்கும். இவை எமக்கு அன்றாடம் வருபவை தான், ஆனால் தற்போது சற்று அதிகம். இறந்த அந்த பெண்கள் மேல் பேரினவாத இராணுவம் எதைச் செய்ததோ, இதற்கு சற்று மேலாக எனது தாயைக் கூட தாம் புணர்வோம் என்று மிரட்டுகின்றார்கள். இப்படி வந்த பதிவுகள் அனைத்தும்,.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

No comments: