தமிழ் அரங்கம்

Sunday, April 12, 2009

ஊருக்கும் வெட்கமில்லை, இந்த உலகிற்கும் வெட்கமில்லை: ஏன் யாருக்கும் வெட்கமில்லை..

இன்று தமிழ் மக்களின் தலைவிதி, தன் தொங்கல் சீலையை நீட்டி மடிப்பிச்சை கேட்கிறது. மக்கள் சக்தி என்னும் கோட்டையில் நம்பிக்கை இழந்த ஒரு போராட்டம், மக்கள் மட்டுமே வரலாற்றை உந்தித் தள்ளுபவர்கள் என்ற உண்மையை உதாசீனம் செய்தவர்கள் இன்று அவ் வரலாற்றாலேயே பரிதாபமாகத் தூக்கி எறியப்பட்டுள்ளார்கள்.

இந்தப் பரிதாப நிலைக்கு புலிகளை மட்டும் பொறுப்பாளி ஆக்கி விடுவது, சரியாகாது. இன்று புலி எதிர்ப்புப் பேசிக்கொண்டு, இன்றைய தமிழ் மக்களின் அவலநிலையில் இருந்து தமது வரலாற்றுக் கறைபடிந்த கைகளை புலியின் இரத்தத்தில் கழுவ நினைக்கின்ற இவர்கள் ஒரு முறை தமது வரலாற்றை நேர்மையாகத் திரும்பிப் பார்க்க வேண்டும்.
..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: