தமிழ் அரங்கம்

Wednesday, April 15, 2009

பு.ஜ.மீதான பெரியார் தி.க.வின் விமர்சனம்: முரண்பாடுகளின் மூட்டை

பு.ஜ. வின் விமர்சனங்களுக்கு பதில் அளிக்க முடியாத பெரியாரிய தமிழினவாதக் குழுக்கள் அவதூறுகனை அள்ளி வீசுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளன. மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் சந்தர்ப்பவாத அரசியலை விமர்சித்து புதிய ஜனநாயகம் இதழ், ""காக்கை குயிலாகாது'' என்ற கட்டுரையைக் கடந்த ஜனவரி இதழில் வெளியிட்டிருந்தது.

இட ஒதுக்கீட்டுக்கு மட்டும் இயக்கம் நடத்தும் குழுக்கள் எவையும் இதற்கு மறுப்பு தெரிவிக்க இயலாத நிலையில், பெரியார் தி.க.வின் பத்திரிக்கையான பெரியார் முழக்கம் "வி.பி. சிங்கை இழிவுபடுத்தும் புதிய ஜனநாயகம்' எனும் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளது.

வி.பி.சிங் பற்றிய பல்வேறு கேள்விகள் எழுவதால் பெ.தி.க. தொண்டர்களைத் திருப்திப்படுத்திடப் பல்வேறு முரண்களோடும் திரிபுகளோடும் அந்தக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது.

எந்தப் பிரச்சினையிலும் மாற்றுக்கருத்தை வைத்திருப்பவர்களை எல்லாம் பார்ப்பனர் என லென்ஸ் வைத்துத் தேடும் மலினமான மரபு தமிழகத்தில் நிலவுகிறது. நம்மை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள இயலாதபோது ""மறைமுகப் பார்ப்பனியம்'' என அவதூ................
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

1 comment:

ttpian said...

இனிமேல் கொலைஜனுக்கு முக்கியத்துவம் தரவேண்டிய அவசியம் இல்லை!
எத்தனை முதுகுமார் உயிர் தியாகம் செய்தாலும்,பொயசு தோட்டது மாமியும்,கொலைஜனும்,தமிழன் பினத்தில் தான் பிழைப்பு நடத்துவார்கள்