தமிழ் அரங்கம்

Wednesday, April 22, 2009

வங்கதேசத் துணை இராணுவக் கலகமும் இந்தியாவைச் சூழ்ந்துள்ள பேரபாயமும்

அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த பிப்ரவரி 25ஆம் நாளன்று துணை இராணுவப் படையினர் நடத்திய கலகமும், இராணுவ உயரதிகாரிகள் - அவர்களது குடும்பத்தாரோடு சேர்த்து கொல்லப்பட்டிருப்பதும் இந்திய துணைக் கண்டத்து நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஷேக் ஹசீனா ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களே ஆகியுள்ள நிலையில், இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கான சதித் திட்டத்தோடு நடந்துள்ள இக்கலகமும் படுகொலைகளும் தற்போதைக்கு முடிவுக்கு வந்துள்ளபோதிலும், அது மீண்டும் நடப்பதற்கான அபாயம் அந்நாட்டைக் கவ்வியுள்ளது.

வங்கதேசத் தலைநகரான டாக்காவில் உள்ள பில்கானா பகுதியில் பங்களாதேஷ் ரைபிள்ஸ் (ஆஈகீ) எனும் துணை இராணுவப் படையின் தலைமையகம் அமைந்துள்ளது. கடந்த பிப்ரவரி 25ஆம் நாளன்று அங்கு அப்படையின் ஆண்டு விழாக் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, அந்த அரங்கைச் சுற்றி வளைத்த சிப்பாய்கள், அப்படையின் தலைமை இயக்குனரான ஷகீல்.............
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: