தமிழ் அரங்கம்

Sunday, April 19, 2009

ராஜபக்சவுக்கு மாமா வேலை பார்க்கும் 'ஊடகவியலாளர்கள்"

வல்லவர்கள், நல்லவர்கள், நேர்மையானவர்கள், முன் கை எடுக்கும் திறமைசாலிகள் என்று, பேரினவாத பாசிச அரசு இயந்திரத்தை புகழ்ந்து தள்ளுகின்றனர் 'ஊடகவியலாளர்கள்" வேடம் போட்ட புலியெதிர்ப்பு புதுக் கும்பல். தமிழினத்தை இனப்படுகொலையாகவே அரங்கேற்றும் கொலைகார இராணுவ இயந்திரத்திற்கு, மனித முகம் கொடுக்க முனைகின்றனர் புலம்பெயர் மாமாக்கள்.

தங்களைத் தாம் 'நடுநிலைவாதிகளாக", 'அரசியலற்றவர்களாக" 'மனிதாபிமானிகளாக" 'ஊடகவியலாளர்களாக" என்ற பல மூகமுடிகளைப் போட்டுக்கொண்டு தான், இந்த பாசிசக் கூத்தை ஊடகவியலாளர்கள் ஊடாக அரங்கேற்றுகின்றனர். இப்படி மகிந்தாவின் பிசாசுகள், இன்று புலம்பெயர்ந்த சமூகத்தில் வெளிப்படையாக உலாவத் தொடங்கியுள்ளனர்.

மகிந்தாவின் 'மனிதமுகப்" பாசிசம் உருவாக்கியுள்ள நவீனமாக வதைக்கும் அகதி முகாங்களை காட்டி, குறைபாடுகள் இருந்தாலும் அவை மனிதத்தன்மை கொண்டவை என்கின்றனர். அகதி முகாங்களில் சிக்கியுள்ள மக்களைக் காட்டி, ஓப்புக்கு ஐயோ மக்கள் என்கின்றனர். புலம்பெயர் தமிழர்களே, உதவுகள் என்கின்றனர். புலி எடுபிடிகள் நடத்தும் 'வணங்காமுடி" மோ
...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: