தமிழ் அரங்கம்

Tuesday, June 16, 2009

நாம் உடனடியாக செய்ய வேண்டியதும், எமது அரசியல் திசைவழியும்


அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும் தம் தப்பபிப்பிராயங்களைக் களைந்து, தம் பொதுஎதிரியை எதிர்க்க கூடிய ஒரு கூட்டு அரசியல் பலத்தைப் பெறுவதே, இன்றைய அரசியல் தெரிவாக எம் முன்னுள்ளது. இந்த வகையில், எமது அனைத்து அரசியல் செயல்களை இன்று ஒருங்கிணைத்தல் அவசியமாகும். குறிப்பாக ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களுடன் தமிழ் மக்கள் ஒன்றிணைதல், அதற்கான அரசியல் முன்முயற்சியை எடுத்தல் அவசியமானது. அதற்காக அனைத்து தடைகளையும் கடத்தல் அவசியமாகும்.

இந்த செயல் சிங்கள இனவாத அரசுடனல்ல. சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களுடன் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் ஒன்றிணைவதாகும். பலர் இன்று கிடைப்பதைப் பெறுவது பற்றியும், சிங்கள அரசுடன் சேர்ந்து நிற்பது பற்றியும், புலியின் அழிவுடன் சேர்ந்து இதையே ஓப்பாரியாக முன் வைக்கின்றனர். இதற்கு மாறாக நாங்கள் இலங்கையில் வாழும் அனைத்து ஓடுக்கப்பட்ட .....
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: