தமிழ் அரங்கம்

Wednesday, December 23, 2009

சந்தர்ப்பவாத "மே 18" அரசியலும், பிழைப்புவாத தேசம் நெற்றும்

நேர்மையான அரசியல் பண்பை மறுத்து, அரசியலற்ற கதம்பத்தில் "மே 18" இயக்கத்தை நடத்த, அது இன்று வியூகமாகின்றது. இதன் பின்னுள்ள தனிப்பட்ட நபர்கள் நேர்மையற்றவர்கள். வெளிப்படையாக எதையுமே முன்வைக்க முடியாத, அதை எதிர்கொள்ள முடியாத பச்சையான அரசியல் சந்தர்ப்பவாதிகள். சமரசமும், மூடிமறைப்புடனும் கூடிய அரசியல் நக்குண்ணித்தனம்.

தமிழீழக் கட்சி புலியின் உளவு அமைப்பாக, ஆள்காட்டி அமைப்பாக இருந்ததையும் சரி, தீப்பொறி கேசவன் யாரால் எப்படி எந்த நிலையில் காட்டி கொடுக்கப்பட்டார் என்பதைக் கூட சொல்ல வக்கற்றவர்கள் இவர்கள். கேசவனுக்கு அரசியல் ரீதியாக அஞ்சலி செலுத்த மறுக்கும், அரசியல் சந்தர்ப்பவாதம் கொப்பளிக்கின்றது. "மே 18" இயக்கம் கேசவனுக்கு அரசியல் ரீதியாக அஞ்சலி செலுத்தி, அரசியல் செய்ய முடியாத சந்தர்ப்பவாத பிழைப்புவாத பிரமுகர் தனத்தை அரசியலாக்குகின்றனர்.

இன்று இதை இவர்கள் அரசியலாக செய்யும் போது ஜானுக்குரிய அரசியல் அங்கீகாரம் தீப்பொறியுடன் இருந்தவர் என்பதுதான். தேசம்நெற் ஜெயபாலனுக்கு உள்ள அரசியல் தகுதி, இந்த ஜான் ஜெயபாலன் வீட்டில் தலைமறைவாக இருந்தவர் என்பதுதான்.

இதற்கு வெளியில்...........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments: