தமிழ் அரங்கம்

Thursday, December 24, 2009

இலங்கையின் உள்நாட்டு யுத்தமும் உலக உணவுத் திட்டமும்!

பசுமைப் புரட்சியின்” தந்தை என வர்ணிக்கப்படும் “அம்பி” எம்.எஸ்.சுவாமிநாதனை மகிந்த இலங்கைக்கு அழைத்திருந்தார். பயங்கரவாதத்தை ஒழிப்பதாக நடத்தப்பட்ட யுத்தத்தில் புலிகளின் தலைமையை முற்றாக அழித்தொழித்த அரசு வன்னிப் பெரும் நிலப் பரப்பைக் கைப்பற்றியது. மூன்று இலட்சத்துக்கும் மேலான அகதிகளான மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கு துரித அபிவிருத்திகளுக்காக “அம்பியை” அவர் அழைத்திருந்தார். விதைப்புக்காலம் தொடங்க இருப்பதால் ஒக்டோபர் மாதத்திற்குமுன் தம் பணிகளைத் தொடங்க ஒரு பெண்கள் குழாமை அவர் அமைக்க முற்படுகிறார். இப்பெண்களைக் கொண்டு அவர் முதற் கட்டப் பணியை ஆரம்பிப்பதாக அறிவித்திருந்தார்.

உலக அரிசி உற்பத்தியில் 2005ம் ஆண்டு சீனா முதலாவது இடத்தையும், இந்தியா இரண்டாவது இடத்தையும் தக்க வைத்துக் கொண்டது. இந்தியா சுதந்திரம் பெற்றபோது ஏழு மில்லியன் தொன் அரிசியை உற்பத்தி செய்தது (1947). அம்பி சுவாமிநாதனின் முன்னெடுப்பின் பின்னர், யப்பான் மற்றும் மெக்ஸிக்கன் நாடுகளில் விளைந்த தானியங்களைப் பரிசோதனைக்கு உட்படுத்தி மெக்ஸிக்கன் விதைத் தானியங்களை இந்தியாவிற் பயிரிடுவதற்கு உகந்ததாக மாற்றினார். 1964ம் ஆண்டில் பதினெட்டாயிரம் தொன் மெக்ஸிக்கன் தானியங்களை இறக்குமதி செய்து காலநிலைக்கு உகந்ததாக மாற்றப்பட்டு பயிரிடப் பட்டது. 1968ல் இந்தியாவின் உற்பத்தி 12மில்லியன் தொன்னில் இருந்து, 17மில்லியன் தொன்னாக உயர்ந்து “நிறைப் புரட்சி”யை உண்டு பண்ணியது. அதற்காக இந்திய அரசு அன்று ஒரு முத்திரையையும் வெ...........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments: