தமிழ் அரங்கம்

Sunday, December 27, 2009

செய்தியும் செய்திக் கண்ணோட்டமும்

திருச்சி (தஞ்சை) மாநாட்டிற்கு சென்ற சிவாஜிலிங்கம் திருப்பி அனுப்பப்பட்டார்.

தஞ்சையில் இரண்டு நாட்கள் நடைபெறும், ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் கலந்து செல்வதற்காக சென்ற ஜனாதிபதி வேட்பாளர் (சுயேட்சை) சிவாஜிலிங்கம், திருச்சி விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்ப்பபட்டுள்ளார்.

தங்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் சிவாஜிலிங்கம் வரவில்லையென்பதை இந்தியா நாடுகடத்தலின் மூலம் சொல்லாமல் சொல்லியுள்ளது. புலிகளுக்கே அந்நிலையென்றால் சிவாஜிலிங்கம் எம்மாத்திரம்!

2005-ல் ஜனாதிபதித் தேர்தலின் போது, புலிகளால் எடுக்கப்பட்ட முடிவுதான் – இன்று தமிழ்மக்கள் எதிர்;கொள்கின்ற மோசமான நிலைமைகளுக்கும், அழிவுகளுக்கும் காரணம் – இரா சம்பந்தன்

நீங்கள் அசல் கிரிமினல் வக்கீல்கள். உங்களின் வக்கீல் வாதங்களை, பாராளுமன்ற சந்தர்ப்பவாத அரசியலை, தமிழ்மக்களின் அவல வாழ்வோடு வைத்து கூத்தாடுகின்றீர்;கள். பிரபாகரனின் மண்டை பிளக்கப்படும் வரை, உங்கள் சிந்தனைச் செயற்பாடு, அவரின் மண்டைக்கூடாகவே வந்தது. இப்போ யாருக்கூடாக சொல்கின்றீர்கள் – செயற்படுகின்றீர்கள் என்பது பரம ரகசியமல்ல.

பொன்சேகாவின் யுத்தம்......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments: