தமிழ் அரங்கம்

Saturday, January 2, 2010

சிவசேகரத்தின் தொப்பி : மகிந்தாவுக்கும் பொருந்தும் குழையடிப்போருக்கும் பொருந்தும்

சிவசேகரம் போன்றோரின் இன்றைய திடீர் அரசியல், கடந்தகாலத்திய தங்கள் எதிர்ப்புரட்சி அரசியலை மூடிமறைப்பதாகும். அதே நேரம் கடந்தகால புரட்சிகர அரசியல் செயல்பாட்டை மறுத்தலாகும்;. இதுவே இன்று இவர்களின் திடீர் அரசியலாக, கடந்தகாலத்தில் மக்களுடன் நிற்காத அனைவரும் கூடி, எமக்கு எதிராக குழையடிக்கும் அரசியலை முன் தள்ளுகின்றனர்.


இதற்கு 'மா.லெ.மாவோ" சிந்தனை முதல் தங்களை இட்டுக்கட்டி சமூகத்துக்கு காட்டமுனைகின்றனர். தங்களைப் பற்றியும், தங்கள் அரசியல் பற்றியும் வெளிப்படையற்ற தன்மை, மூடிமறைத்த சந்தர்ப்பவாதமாக வெளிப்படுகின்றது. அது தன் அரசியல் எதிராளியை திரித்துப் புரட்டுகின்றது.

தவறுகள் செய்த எமக்கு "தவறு செய்யாதவர்கள்" என்று பட்டம் கட்டி, தவறுகளையும் கிரிமினல்களையும் பாதுகாக்க கவிதை பாடுகின்றார் சிவசேகரம். அவர் எம்மைத் திரித்து குழையடிப்போரின் துணையுடன் வக்கரிக்க, அதுவே கவிதையாகின்றது. அவரின் 'மா.லெ.மாவோ" சிந்தனையோ "தவறு செய்யாதவர்கள்" என்று திரித்து, கிரிமினல் அரசியலை "தவறாக" காட்டி கூடி குழையடிக்க முனைகின்றது.

எம் மக்களையும், ..........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments: