தமிழ் அரங்கம்

Thursday, January 7, 2010

றோ உருவாக்கிய ஈ.என்.டி.எல்.எவ் வும், அசோக் முன்னின்று வழிநடத்திய ஈ.என்.டி.எல்.எவ் வும் -அரசியல் பகுதி 11)

1984-1985 யில் புளாட் இயக்கம் அரசியல் ரீதியாக சிதைந்து, உட்படுகொலைகள் மூலம் அது உளுத்து வந்தது. அசோக் போன்றவர்கள் உமாமகேஸ்வரன் என்ற கொலைகாரக் கும்பலுடன் சேர்ந்து முதுகில் குத்த, தீப்பொறி குழு உயிர் தப்பியோடியது. அவர்களைக் கொல்ல அசோக் உள்ளிட்ட மத்திய குழு, நாயாக அலைந்தது.


இந்த விடையங்கள் பற்றி அசோக் வாய் திறந்தது கிடையாது. இப்படிப்பட்ட அரசியல் நடத்தைகளால் தான், முன்னாள் அந்த கொலை இயக்கம் முதல் டக்ளஸ் வரைக்கும் இவர் புறோக்கராக இருக்க முடிகின்றது. இதைப்பற்றி பேசாத, நேர்மையற்ற பொறுக்கித்தனமே எதிர்ப்புரட்சி கும்பலுடனான குழையடிப்பு அரசியலாகும்.

உதாரணமாக பாருங்கள். செல்வன் அகிலன் ஏன் கொல்லப்பட்டனர்? இவர்கள் தீப்பொறி வெளியேற்றத்துக்கு முன்னம் கொல்லப்பட்டவர்கள். இதில் செல்வன் மத்திய குழு உறுப்பினர். ஏன் கொல்லப்பட்டான்? ஆச்சரியமான, ஆனால் வக்கிரமான பல விடையங்கள் இதில் உண்டு. சக மத்தியகுழு உறுப்பினர் கொல்லப்பட்டது ஏன் என்று இதுவரை காலமும் அசோக் பேசியது கிடையாது. இதை யாரும் கேட்டால் சிவசேகரம் வம்புப் பாட்டு பாடுவார். புதிய ஜனநாயகக் கட்சி சுயவிமர்சனம் என்றால் என்ன என்று வில்லங்குத்தனம் பண்ணுவர்.

செல்வன் ஏன் கொல்லப்பட்டான் என்பதை அசோக் சொல்லப் போவதில்லை. அவர் இது போன்று பல கொலைகள் பற்றி எதையும் சொன்னது கிடையாது, சொல்லப் போவதும் கிடையாது. இது தான் இவர்களின் அரசியல். செல்வன் மத்திய குழுவில் நடத்திய ஒரு.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments: