தமிழ் அரங்கம்

Friday, January 8, 2010

படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்க இறுதியாக எழுதிய ஆசிரியர் தலையங்கம் !

இலங்கையினைப் பொறுத்த வரையில் பத்திரிகைத்துறையினைத் தவிர எந்தத்துறையிலும் தங்களது தொழிலைச் சரியாகச் செய்தவர்கள் எவரும் அவர்களது உயிரினை விலையாகக் கொடுக்கவில்லை.

எண்ணற்ற பத்திரிகையாளர்கள் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள், அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்கள், கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். என்னைப் பொறுத்த வரையில் மேற்குறித்த அனைத்து வரையறைகளுக்குள்ளும் நான் உட்படுத்தப்பட்டிருக்கிறேன். இறுதியாக நான் படுகொலை செய்யப்பட்டிருக்கிறேன்.

நீண்ட நெடுங்காலமாகவே பத்திரிகைத்துறையில் நான் செயற்பட்டு வருகிறேன். ‘சண்டே லீடர்” பத்திரிகை 2009 ஆம் ஆண்டு தனது 15 வருட நிறைவினைப் பூர்த்தி செய்கிறது. இந்தப் 15 வருட பயணத்தில் இலங்கையில் பல மாற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments: