தமிழ் அரங்கம்

Tuesday, March 31, 2009

காசியும், கஸமாலமும்!

ஆற்றில் மிதந்துக் கொண்டிருந்த மனித உடலின் வயிற்றுப் பக்கத்தில் பெருத்து ஊதிப்போய் கிடக்கிறது. சில நாட்களாகவே ஆற்றில் கிடந்திருக்க வேண்டும். சற்று தூரத்தில் மக்கள் குளித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆற்றின் ஓரங்களில் அரையும் குறையுமாக வெந்தும் வேகாத நிலையில் இருக்கும் பிணங்களை நாய்கள் கடித்து தின்றுக்கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட காட்சிகளையெல்லாம் உலகில் வேறு எங்கும் பார்த்துவிட முடியாது. இந்து மதத்தின் புனிதத்தலமாகிய காசியில் தான் இவற்றையெல்லாம் பார்க்கும் பாக்கியம் நமக்குண்டு.

மக்கள் அந்த தண்ணீரை புனித நீராக அள்ளி அள்ளி குடிக்கிறார்கள், குளிக்கிறார்கள், கும்மாளமடிக்கிறார்கள், பக்தி பரவசத்தின் உச்சத்தை அடைகிறார்கள். அந்த தண்ணீரை புனித நீராக எது அடையாளப்படுத்துகிறது இவர்களுக்கு? வீட்டில் குடிக்கும் நீரில் சி............
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: