தமிழ் அரங்கம்

Friday, April 3, 2009

மக்களை கொல்வதை ஆதரிப்பதன் மூலம், 'ஜனநாயகத்தை" மீட்கும் அரசியல்

புலியல்லாத அரசியல் தளம் இப்படித்தான் உள்ளது. புலியெதிர்ப்பு 'ஜனநாயகம்" பேசும் அனைவரும் பேரினவாத அரசின் வேலைத்திட்டத்தைக் கொண்டு தம் 'ஜனநாயகத்தை" நக்குகின்றனர்.

இப்படி தம் சொந்த மக்களை கொல்ல ஆதரவு தெரிவித்துக்கொண்டு, அவர்களுடன் கூடி நடத்துகின்ற எலும்புத்துண்டு அரசியல் இதுவே. இதற்கு வெளியில் அரசியல் நிகழ்ச்சி நிரல் எதுவும் இவர்களிடம் கிடையாது. இதை மூடிமறைக்க, எத்தனையோ வேஷங்கள். எத்தனையோ அடையாளங்கள். பேரங்கள் பெயரில், பிழைப்புவாத அரசியல்;. மக்களின் உரிமையின் பெயரில், மக்களின் உரிமைகளையே மறுக்கும் மாமா அரசியல். தமிழ் மக்கள் முன் எதையும் வெளிப்படையாக வைக்கவும், அதை விவாதிக்கவும் வக்கற்ற பச்சோந்திக் கூட்டம்..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: