தமிழ் அரங்கம்

Thursday, April 2, 2009

மக்களை விற்றுப் பிழைக்கும், புலம்பெயர் போக்கிலிகள்

புலம்பெயர் புல்லுருவிகள் 28-29.03.2009 அன்று பேரினவாதத்துடன் கூடிக் குலாவிய போது, தாம் யுத்தத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்க வேண்டுமென்ற வேண்டுகோள் விட்டார்களாம். அரசாங்கமும் அதற்கு ஓத்துக்கொண்டதாம். இப்படியெல்லாம் பிபிசிக்கு தமிழ் சேவைக்கு பேட்டி கொடுக்கிறார்கள்.

வேடிக்கையான வேண்டுகோள். கசப்பு கடைக்காரனிடம், ஆட்டை பாதுகாக்க கோரிய புலியெதிர்ப்பு கூத்து. கொல்பவனிடமே தமிழ் மக்களை மீட்கும் தார்மிக பொறுப்பை பற்றி விவாதித்தார்களாம்.
.......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: