தமிழ் அரங்கம்

Saturday, November 14, 2009

மீண்டும் வட்டுக்கோட்டை நோக்கி….


தமிழ்த் தேசியத்தின் மிதவாத வலதுசாரியத் தலைவர்களில ஒருவரான் காலம் சென்ற என்.Nஐ.வி. செல்வநாயகம் அவர்களே, வட்டுக்கோட்டை மாநாட்டின் பிரதான தீர்மானமான தமிழ் ஈழக் கோரிக்கையை அன்றே ஏற்றுக்கொள்ளவில்லை. இதை அவரின் மைந்தர்களே ஒப்புக்கொணடுள்ளனர். வட்டுகோடடை மாநாட்டில் அமிர்தலிங்கம் உட்பட உணரச்சிவசப்பட்ட இளைஞர்களின் நிர்ப்பந்தத்தின் நிமிர்த்தமே செல்வநாயகம் அவர்கள் தமிழ் ஈழத்தை மனப்பூர்வமின்றி ஏற்றுக்கொண்டார்!

வட்டுக்கோட்டை "தமிழ் ஈழம்" தமிழர் கூட்டணியின் தேர்தல் வெற்றிக்காக வைக்கப்பட்ட ஒன்று. இது தமிழ்பேசும் மக்களின் முழு அபிலாசைகளையும் பிரதிபலிக்காத ஒன்று! இதை எவ்வித சமூக விஞ்ஞானப் பார்வையோ ஆய்வோ இன்றி இளைஞர் இயக்கங்கள் அன்று கையில் எடுத்தன! இதன் விளைவு பல இயக்கஙகள் துரோகிகள் (புலிகளால்) ஆகி, பின்பு ஐனநாய....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: