தமிழ் அரங்கம்

Friday, November 13, 2009

நோர்வே புலித் தேர்தல்கள் பற்றிய, சிறு குறிப்பு..

நோர்வேயில் வெளியாகிய, புலிகளின் 3 பிரிவினரது பிரசுரத்தை (பிரகடனத்தை) - தமிழரங்கம் - வெயியிட்டிருந்தது. நாடுகடந்த தழிழீழ அறிவிப்பு, புலிகளின் அழிவின் பின்னர் சுமார், ஒருமாத காலத்தின் பின்னர் வெளிவந்தது. வட்டுக்கோட்டைத் தீர்மானம், வன்னியுத்தத்தின் நெருக்கடி காலகட்டத்தில்: புலிகளால் வெளிநாட்டுப் புலிகளிடத்தில் ஏவப்பட்டது. இது யுத்தநேரத்தில் புலிகளின் இருப்புக்காக -சர்வதேச அழுத்தமாக - இதைத் தேர்தலாக்கி (மே 10-2009) நோர்வே ஊடாகப் பிரயோகித்துப் பயனடைய முன்னெடுக்கப்பட்ட முயற்சியாகும்!


புலிகளின் அழிவுக்குப் பின்..... (நோர்வே)
உள்ளுக்குள் நடக்கும், நடத்தப்படும் நாடகம்:


1- 'நாடுகடந்த தமிழீழ' கோரிக்கையானது, இலங்கை தவிர்ந்த - ஏனைய நாடுகளிலுள்ள அனைத்துப் புலிகளின் அசையும், அசையாச் சொத்துக்களையும்: தம்கீழ் கொண்டுவரும் கோரிக்கையாகும். இது தானே தன்னை தழிழீழத்தின் அதி உயர் பீடமாகப் பிரகடனப்படுத்துகிறது. (புலிகளின் அழிவை அடுத்து தலைமையாக தன்னை காட்டுகிறது)

2- 'வட்டுக்கோட்டை........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்.

No comments: