தமிழ் அரங்கம்

Friday, November 13, 2009

உளுத்துப் போன வட்டுக்கோட்டைத் தீர்மானம், மாபியாத் தனத்துக்கே இறுதியாக உதவுகின்றது

இந்தத் தீர்மானத்தின் பெயரில் தான், தமிழினத்தையே அழித்தனர். தமிழினத்தை பல பத்தாகப் பிளந்தனர். இதுவே எம் கடந்தகால, நிகழ்கால வரலாறாகிக் கிடக்கின்றது.


இன்று புலத்து மாபியாப் புலிகளின் ஒரு பகுதி, மீண்டும் வட்டுக்கோட்டை தீர்மானம் என்கின்றனர். வேடிக்கை என்னவென்னால் கடந்த காலத்தில் வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்வைத்தவர்களை துரோகிகள் என்று கூறி போட்டுத் தள்ளியவர்கள் தான், மீண்டும் வட்டுகோட்டைத் தீர்மானம் என்கின்றனர். சரி இந்த நாடகம் எல்லாம் இன்று எதற்கு?

தமிழ் மக்களை ஏமாற்றி சுருட்டிய பணத்தை தமதாக்கவும், புதிதாக பணத்தை கொள்ளையிடவும், தமிழ்மக்கள் மேல் தங்கள் அதிகாரத்தை தக்கவைக்கவும், உளுத்துப் போன வட்டுக்கோட்டை தீர்மானத்தை மீள எடுத்து கடை விரிக்கின்றனர்.

இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானம் யாரால் முன்வைக்கப்பட்டது. தமிழ் மக்களை ஓடுக்கிய, மேலாதிக்க சமூகப் பிரிவுகளால், சொந்த சுயநலத்;துடன் தமிழனுக்கு எதிராக கொண்டு வரப்பட்டது. யாழ்மேலாதிக்க வலதுசாரியக் கும்பலால் தான், இடதுசாரிய......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: