தமிழ் அரங்கம்

Monday, January 25, 2010

செய்திக் குறிப்புகள் (தை – 2010)

யாமக்குச்சி (Tsutomu Yamaguchi) 16.03.1916ல் ஜப்பானில் பிறந்திருந்தார். ஒரு பொறியியல் வரைபட உருவாக்கக்காரனாக ‘மிக்சுபுசி’ கம்பனியில் கப்பல் கட்டுமான பகுதிப் பிரிவில் கடமையாற்றி வந்தார்.

அக்கம்பனியின் நிர்வாக வேலைகளின் நிமித்தம் அவர் நாகசாகியில் இருந்து கிரோசிமாவுக்கு வந்திருந்தார். தனது 3 மாதகால இப்பணியை முடிப்பதில் மும்முரமாக இருந்தவேளை: 1945ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 6ம் திகதி சுமார் காலை 8.15 மணியளவில் அமெரிக்காவின் பி -29 விமானம் அணுக்குண்டை வீசியது. இவர் இருந்த இடத்தில் இருந்து கிட்டத்தட்ட இரண்டு மைல் தொலைவில் இருந்த ‘லிற்ரில் போய்’ நகரத்தின் மீது அக் குண்டுவந்து வீழ்ந்தது. 1 இலட்சத்து 40 ஆயிரம் பேரும் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போனார்கள்.

அதிஷ்டவசமாக யாமக்குச்சி உயிருடன் தப்பினார். யாமக்குச்சியின் தோல் பட்டையில் ஏற்பட்ட பலத்த எரிகாயங்களுடன் அடுத்தநாள் இரவு புகைவண்டியை பிடித்து நாகசாகி ஆகிய தனது நகரத்துக்குத் திரும்பியிருந்தார். மருத்துவனையில் அவரின் அணுவீச்சு எரி காயங்களுக்கு ‘பண்டேஸ்’ போடப்.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments: