தமிழ் அரங்கம்

Sunday, January 24, 2010

வாக்குச் "சீட்டைச் செல்லுபடியற்றதாக்க", "வாக்குக் கடதாசியைச் சரிவரப் பயன்படுத்துவது எப்படி?"

புதிய ஜனநாயகக் கட்சியின் மதியுரைஞரும் தத்துவ வழிகாட்டியுமான சிவசேகரம், ஒரு பச்சோந்திக் கவிதை மூலம் பாராளுமன்ற பன்றித் தொழுவத்துக்கு உங்களை வழிகாட்டுகின்றார். தேர்தலை நிராகரி!, புரட்சி செய்! என்று கோசத்தின் கீழ், இவர்கள் மக்களை வழிகாட்டுவது கிடையாது. அதற்காக இவர்கள் கவிதை எழுதுவதும் கிடையாது. "சீட்டைச் செல்லுபடியற்றதாக்கு" எப்படி என்ற கவலையுடன், அதை வழிகாட்டி கவிதை எழுதுகின்றார்.


இந்தத் தேர்தல் எப்படிப்பட்டது? யாருக்கு எப்படி எந்த வகையில் சேவை செய்கின்றது என்பதை, தேர்தலை நிராகரி என்று கூறி விளக்குவது கிடையாது. இவர்கள் முன்பு தேர்தலில் நின்றவர்கள்;. இதனால் அரசியல் பச்சோந்தித்தனம் தான், இவர்களின் அரசியல் உள்ளடக்கமாகி விடுகின்றது. தேர்தல் என்னால் என்ன?, அதில் வாக்கு என்றால் என்ன?, என்பதைப் புரிந்துகொண்டு, அதை மற்றவர்களுடன் விவாதித்து, கூட்டாக தேர்தலை நிராகரிப்பது தான், புரட்சிகரமான செயல் சார்ந்த நடைமுறையாகும்.

சமூக அறியாமையில் இருந்து மீள்வதும், அதற்கு உதவுவதும், மற்றவர்களுடன் அதை பகிர்வதுதான் புரட்சிகரமான செயல். தேர்தலை நிராகரி! புரட்சி செய்! இதுதானே சரியான அரசியல் கோசமாகும்.

இதைச் செய்யமால் "சீட்டைச் .....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments: