தமிழ் அரங்கம்

Friday, January 22, 2010

“நாமல் – எமில்காந்த புகைப்படத்தை வெளியிட்டது தான் என்ற சந்தேகத்தில் என்னைக் கொலை செய்ய ஜனாதிபதி முயற்சிக்கிறார்” – டிரான் அலஸ்

அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நாமல் ராஜபக்~ மற்றும் எமில் காந்தன் தோன்றும் புகைப்படத்தை ஊடகங்களுக்கு வழங்கியது தான் என்ற சந்தேகத்தில் ஜனாதிபதி தன்னைக் கொலை செய்ய முயற்சித்துவருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு செயலாளர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

தன் வீட்டின் மீது இன்று (22) அதிகாலை நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் ஜனாதிபதி அறிந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட மிகக் கோழைத்தனமானத் தாக்குதல் எனவும் அவர் கூறியுள்ளார். ....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments: