தமிழ் அரங்கம்

Saturday, January 23, 2010

தாமி

சிறார் கைதிகளின் அவலம் குறித்து HARD TIME என்ற பெயரில் ஆவணப்படம் எடுத்தவர் கைலி கிரே என்னும் பெண்மணி. இப்படம் இருளில் தவிக்கும் சின்னஞ்சிறு பூக்களின் கருகல் வாசனையைப் பதிவு செய்திருக்கிறது. தாமி போன்ற பல்வேறு சிறுவர்களை முன்வைத்து இப்படம் எடுத்த சூழல் பற்றி அல்ஜசீரா இதழுக்கு விரிவாக விவரிக்கிறார்.

thami

தெற்கு “பிலிப்பைன்ஸ்ஸிலுள்ள செபு நகர சிறையில் அடைக்கப் பட்டிருந்த சிறுவர்களைக் கண்டு உரையாடி, அவர்களது அவலங்களை பற்றி ‘ஹார்டு டைம்’ என்ற படத்தை எடுத்தவர் இயக்குநர் கைலி கிரே. அப்படம் உருவான விதம் பற்றியும், சிறார் கைதிகளின் இதயத்தை நொறுக்கும் கதைகளுக்குப் பின்னாலுள்ள பிரச்சினைகள் குறித்தும் இதில் அவர் பேசுகிறார்

சர்வதேச வளர்ச்சி என்ற பாடத்தில் எம்.ஏ பட்டம் பெறநான் படித்துக்கொண்டிருந்த போது, பிலிப்பைன்ஸில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சிறுவர்களைப் பற்றி நான் கேள்விப்பட்டேன். செபு நகர சிறையில் வாடும் சிறுவர்களுக்காக இலவசமாக வாதாடும் சட்டநிபுணர் நினா வேலன்ஸோனாவை எனது விரிவுரையாளர் அப்போதுதான் சந்தித்திருந்தார். அக்குழந்தைகளின் கதை எனது மனதைவிட்டு அகற்றவே முடியவில்லை.

thami2

தெற்கு „பிலிப்பைன்ஸ்ஸிலுள்ள செபுநகர சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிறுவர்களைக் கண்டு உரையாடி, அவர்களது......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments: