தமிழ் அரங்கம்

Tuesday, December 8, 2009

"உண்மைகள் என்றும் உறங்குவதில்லை" - என்றும் பதில் சொல்லாத அசோக்கின் அரசியல் "நேர்மை" (பகுதி 1)

தீப்பொறி தன்னுடைய உட்கட்சிப் போராட்டத்தின் இறுதியில் கொலைக்கரங்களிலிருந்து தப்பி வெளியேறுவதற்கு முன்னமேயே, தளத்தில் மத்திய குழுவிலிருந்த அசோக் குமரன் போன்றோர்களை நோக்கி தள அமைப்புக்களின் நிலைப்பாடுகள் கோபக்கனலாகியிருந்தது. தள அமைப்புக்களானது தளத்தில் தங்கள் முன்னால் நடமாடிய மத்தியகுழுவின் தளப் பிரதிநிதிகளை எல்லாவிதமான புளட்டின் அராஜகங்களுக்கும் பதில் தர வேண்டிய நிலையில் நிறுத்தி போராடிக் கொண்டிருந்தது.


பதில் சொல்லக் கடமைப்பட்ட மத்தியகுழு உறுப்பினர்களான அசோக், குமரன் போன்றோர்கள் தங்கள் சார்புத்தன்மையை தங்கள் அரசியல் முகங்களை மறைத்தபடியே தான் தொடர்ந்தும் இருந்தனர். அதுவா இதுவா என்று பிடிகொடுக்காத இரகசியப் போக்கில் இவர்கள் நடமாடிக் கொண்டிருந்தனர். தள அமைப்புகள் மத்தியிலோ தமது சக தோழர்களுடனோ அல்லது மக்கள் மத்தியிலோ வெளிப்படையான விவாதங்களை எதிர்கொள்ளாமல் அது ஒரு மத்தியகுழு விவகாரம் என்ற போக்கில் தமக்கிடையில் பொத்தி கிசுகிசுத்துக் கொண்டிருந்தனர். வெளியில் தள அமைப்புக்களின் செயற்பாட்டாளர்களை நோக்கி மக்களின் ஆவேசம் அதிகரித்துக் கொண்டிருந்தது. நெருக்கடிகள் கேள்விகள் முறிவுகள் விட்டு வெளியேறுதல் மூலம் புளட் தனது செல்வாக்கை இழந்து கொண்டிருந்த அதேவேளை புளட்டின் ஆயுதககுழுவின் .......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments: