தமிழ் அரங்கம்

Wednesday, December 9, 2009

மறைக்கபட்ட உண்மைகள்- 4

இலங்கையின் வட கிழக்கை மையமாக வைத்துக் காந்தீயம் என்ற ஒரு சமூக சேவை அமைப்பை1977 ம் ஆண்டு எஸ. எ. டேவிட் ஐயாவின் தலைமையில், வவுனியாவைத் தலைமையகமாக வைத்து ஆரம்பிக்கப்பட்டது.
இதன் பொதுச் செயலாளராக Dr. இராஜசுந்தரம் உப தலைவராக அப்புகாமி என்ற சிங்கள இனத்தைச் சார்ந்தவரும், உப செயலாளராக மன்னார் முஸ்லீம் இனத்தவர்;, மற்றும் எல்லா மாவட்டத்தைச் சாந்தவர்கள் இணைத்து நிர்வாகச் சபையையும் உருவாக்கினார்கள்.வட கிழக்கப் பகுதிகளில் அகதிகளை குடியேற்றி, அவர்களுக்கு புதிய வாழ்வீயலை உருவாக்குவது. சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்துவது, தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைப் போராட்டத்தையும்,பாட்டாளிவர்க்கப் போராட்டத்தையும் நடத்துவதற்கும் மக்கள் சார்ந்த தலைமையை உருவாக்குவது,பாலர் பாடசாலைகளை நடத்துவது போன்ற பல திட்டங்களை வைத்து காந்தீயம் உருவாக்கப்பட்டது. யாழ் மக்கள் மீது மலைய மக்கள் மத்தியில் உருவான தப்பு அபிப்பிராயத்தை போக்குவதற்கு அம் மக்கள் மத்தியில் உள்ள முற்போக்குச் சக்திகளுடன் இணைந்தும், அதுபோல் சிங்கள முற்போக்குச் சக்திகளுடன் இணைந்தும்
......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: