தமிழ் அரங்கம்

Saturday, December 12, 2009

மாத்தளன் நினைவும் மகிந்தரின் தேர்தல் கூத்தும்

ஏழைசிங்கள இளைஞனின் குடும்ப வறுமை

வாய்பிளந்த சிங்கத்தின் கோரப்பசிக்கு இரையாகிப்போனது……

ஏழ்மையின் வாழ்வெலாம் இனப்பகையாய் திரித்து

திணிக்கப்பட்ட துப்பாக்கியும்

கூடிவாழ்ந்த இனங்களை கொதிப்பேற்றிப் பிளந்து

மோதிமடியவைத்த நாசக்கொடியும்

சிக்கிச் சிறகொடிந்து சிறைப்பட்ட புறாவுமாய்

ஜயகோ யாருக்காய் மடிந்தேன் எனக்கேட்கிறான்…

எத்தனைஆயிரம் மடிந்தனரென்பதே

மொத்தமாய் கல்லடுக்கி மூடிக்கிடக்கிறது

தேசத்திற்காய் மோதுங்களென கட்டளையி..........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: