தமிழ் அரங்கம்

Thursday, December 10, 2009

மக்கள் விடுதலை இராணுவமும், புதிய ஜனநாயக கட்சியும் வைக்கும் அரசியல்

மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் பெயரில், சமகாலத்தில் இரண்டு முக்கிய செய்திகள் வெளிவந்துள்ளது.

1. திடீர் மார்க்சியம் பேசியபடி ஆயுதப் போராட்டத்தை நடத்தப்போவதாக ஒரு குழு அறிவித்துள்ளது.

2. மார்க்சியம் பேசியபடி ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது அணி உருவாக்கம் பற்றி பேசுகின்றது.

சமகாலத்தில் எழுந்துள்ள இவ்விரண்டு அரசியல் போக்குகளும், மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனைக்கு முரணானது. பேரினவாத சுரண்டும் பாசிச அரசுக்கும், சுரண்டும் வர்க்கங்;களுக்கும் எதிராக மக்களை அரசியல் மயப்படுத்தும் அரசியல் கடமையை, இவ்விரண்டு வழிகளும் நிராகரிக்கின்றது. குறுக்கு வழியில் மக்களை சிந்திக்கவும், செயற்படவும் கோரும் அரசியலாகும்.

பாசிச அரசின் யுத்த குற்றங்களாகட்டும், இன்றைய இனவாத வடிவங்களாகட்டும், அதன் தேர்தல் நாடகங்களாகட்டும், மக்களை அதன்பால் அரசியல்மயப்படுத்துவதே மைய அரசியல் வடிவமாகும். மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையிலான ஒரு.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: