தமிழ் அரங்கம்

Friday, December 11, 2009

பாலியல் பலாத்காரம் செய்ததாக துப்பாக்கி முனையில் சொல்ல வைத்தது, அசோக்கும் குமரனும் தலைமையிலான புளட் (பகுதி 2)

சுழிபுரம் படுகொலை நிகழ்த்தப்பட்டது 25 ம் திகதி கார்த்திகை மாதம் 1984 ம் ஆண்டு.


மத்தியகுழு உறுப்பினர்களாக தளத்தில் இருந்த அசோக்கும் குமரனும் தமது நிலையில் எந்த அசைவையும் காட்டினார்கள் இல்லை. ஆனால் அதனை மறுத்து துண்டுப்பிரசுரம் வெளிவருகின்றது.


புளட்டின் கொலைகளையும் அதன் மக்கள் விரோத அரசியலையும் கொலைகளுக்கும் அராஜகங்களுக்கும் சித்திரவதைகளுக்கும் பொறுப்பான நபர்களையும் அம்பலப்படுத்தி உமாமகேஸ்வரனின் தலைமையையும் நிராகரித்து 15 ம் திகதி மாசி மாதம் 1985 ம் ஆண்டு தளத்திலும் பின்தளத்திலும் இருந்த போராட்ட சக்திகள் தமது போராட்டத்தின் இறுதி நடவடிக்கையாக தம்மை "தீப்பொறி" என அடையாளப்படுத்திக் கொண்டு தமது வெளியேற்றத்தையும், தமது அரசியல் நிலைப்பாடுகளையும், தமது தற்காலிக தலைமறைவு வாழ்வையும் தமது வெளியீடான "தீப்பொறி" பத்திரிகை மூலமாக அறிவிக்கின்றனர்.


மத்தியகுழு உறுப்பினர்களாக தளத்தில் இருந்த அசோக்கும் குமரனும் தமது நிலையில் எந்த அசைவையும் காட்டினார்கள் இல்லை.


தள அமைப்புகளை பிரதிநிதித்துவம் செய்த முன்னணி தோழர்களின் போராட்டம் இவர்களை நோக்கி மேலும் உத்வேகப்பட்டது. இவர்களின் மவுனங்களும் தட்டிக்கழிப்புகளும் கலைந்ததாயில்லை.


தீப்பொறி தனது வெளியேற்றத்தை அறிவித்து (15.02.1985) ஏறக்குறைய இரண்டரை மாதத்தின் பின்னால் புதியதோர் உலகம் (தளத்தில் அரசியலுக்கு ...
......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: