தமிழ் அரங்கம்
Thursday, July 16, 2009
Wednesday, July 15, 2009
ஈழப்போராட்டத்துக்கு இந்தியா நண்பனா? எதிரியா? : தோழர் மருதையன் செவ்வி
புரட்சிக்கு சேகுவேரா! பொறுக்கித்தின்ன ஜெயலலிதா!!
ஜெயலலிதா பின்னால் நின்னாலும்
இலக்கு ஒண்ணுதான் தோழர்.
முதலாளித்துவப் போதையில்
மூழ்கிக் கிடக்கும் மக்களை
அந்தப் பாதையிலேயே போய்தான்
அப்படியே புடிக்கணும்!
தோழர்... மக்கள் இன்னும் தயாராக இல்லை
அப்புறம் பாருங்க... நேரா புரட்சிதான்!
அது வரைக்கும்?............முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Tuesday, July 14, 2009
Monday, July 13, 2009
புதிய படம் இணைப்பு - பாசிட் ராஜபக்சவின் மகன் நாமல் தமிழ் நாசி முகாமில் தாக்கப்பட்டதாக வெளியிட்ட படம் போலியானது
சிங்களப் பேரினவாத பாசிட்டுகள் அப்பாவி மக்களை தன் நாசிய முகாமில் அடைத்து வைத்து, சித்திரவதை செய்கின்றது. தண்ணீருக்கு மணிக்கணக்காக கியூ, மலம் கழிக்க கியூ. மருத்துவரை சந்திக்க கியூ. அங்கும் காணாமல் போதல், கடத்தல் என்று இனக் களையெடுப்பு நடக்கின்றது. பெண்கள் தங்கள் பெண் உறுப்புகளுடன், மனிதனாகவே வாழமுடியாத அவலங்கள். எந்தனை கொடுமைகள், கொடூரங்கள் அங்கு நிகழ்கின்றது.
இந்த மக்கள் முன் எந்த சிங்க ....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Sunday, July 12, 2009
பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொன்ற பேரினவாதப் பாசிட்டுகள் (படம் இணைப்பு) – மூடிமறைக்கப்படும் போர் குற்றங்கள்
குற்றங்கள் இங்கு மேல் இருந்து நன்கு திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது. அதனால் இன்று குற்றங்களை மூடிமறைக்க, பாசிச சட்டங்களை மக்கள் மேல்.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொன்ற பேரினவாதப் பாசிட்டுகள் (படம் இணைப்பு) – மூடிமறைக்கப்படும் போர் குற்றங்கள்
Saturday, July 11, 2009
இரும்புப்பிடிக்குள் தள்ளிய இலக்கற்ற போர்
எகிறிமிதித்து ஆணவத்தில் இலக்கற்று வீழ்ந்துபோய்
சந்ததியே சதிவலைக்குள்
சிறகடிக்கும் சிட்டுக்களின் இறகுகள் ஒடிக்கப்பட்டு
எதிரியின் கூண்டுக்குள்
புத்தகம்காவி புள்ளிமானாய் துள்ளித்திரிந்தவர்கள்
கத்திக்குளற இழுத்தெடுத்து
பெற்றவர் உறவுஅற்று எம்இனத்தை கொத்திய கரங்களிலே
கொண்டுபோய் வீழ்த்தியது.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Friday, July 10, 2009
Thursday, July 9, 2009
Wednesday, July 8, 2009
Tuesday, July 7, 2009
பாசிசமே ராஐபக்சயிடம்தான் பாடமெடுக்கவேண்டும்
அப்பு படுத்துறங்கிய சாய்மனைக்கதிரை
கிளையில் கட்டிய ஊஞ்சல்
கந்தகக்காற்றில் கருகிவீழ்ந்த மாம்பிஞ்சுகள்
வரப்பு வடலியில் கட்டியகுருவிக்கூடு
குண்டகற்று நிபணர்குளாம் துருவி ஆய்கிறது
கொத்திச்சாறி நாற்றுநட்டு களைபிடுங்கி
அருவிவெட்டில் தப்பிய கதிர்களை தேடிப்புறக்கி
கஞ்சியாக்கியவ..............முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Sunday, July 5, 2009
Saturday, July 4, 2009
மக்கள் பலம் வெல்லுமென குரலெழுப்பு
எம் மக்கள் இடரிலும் துயரிலும்
இதயம் வெடிக்கவில்லை ஈரமெழவில்லை
இடித்துரைக்கும் ஓர்மம் எழவில்லை
கோரமெதிர்த்து கொடும்பகை வீழ்த்தும் போராய் எழுக
கலையும் இலக்கியமும் மக்களிற்கானது…...இல்லையென்பாயெனின்......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Friday, July 3, 2009
Thursday, July 2, 2009
Wednesday, July 1, 2009
வழுதியும் புரளியும்
தூசுதட்டி எழும் துகள்கள் நாசிக்குள் ஏறி
முச்சுத்திணறல் வருகி;றதாம்
அடித்துவீசும் காற்ரே அடங்கிப்போ
வானில் கலக்கட்டும்
வருங்காலத்தலைமுறையின் சுவாசத்துள் படியட்டும்
முப்புதாயிரத்துடன் முடிவதாயில்லை
மெல்லக்கொல்லும் வழிமுறை
புதியஅண்ணன்மார் வரவுக்காய்
மீண்டும் புரளிகள.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
பண்பாட்டுச் சிதைவுகள் ஒரு இனத்தையே அழிக்கின்றது.
இதுவும் மூன்று வகையை........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Tuesday, June 30, 2009
Monday, June 29, 2009
Sunday, June 28, 2009
நேசசக்திகளை இணைக்காவரை தேசப்போர் வெல்லாது
சோமவன்ச வார்த்தையெல்லாம் இனவெறி
கழனியாற்ரில் மிதந்ததெல்லாம் மறந்தாய்பதவிக்
கதிரைக்காய் பறந்தின்று அலைந்தாய்
பச்சைத்துரோகி நீ
கத்திக்குளறாதே ராஜபக்ச தமிழருக்கு ஒன்றும்
கொட்டிக்கொடுக்கான்
வெட்டிப்புடுங்கான் தெரியுமுனக்கு
வேசத்தைக்கலைத்திறங்கு தேசத்தில் மக்களிடம்
இல்லையெனில் விமல் வீரவன்ச வளியில்
போயுறங்கு ராஜபக்ச மடியில்.............முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Saturday, June 27, 2009
மகிந்த பாசிசத்துக்கு ஒளிவட்டம் கட்டி கூத்தாடும் பாசிச பக்தர்கள், மக்களுக்கு என்ன தான் சொல்லுகின்றனர்
Friday, June 26, 2009
மக்களை நம்புவதா!? மகிந்தாவை நம்புவதா!?
Thursday, June 25, 2009
கூலித்தொழிலாளர்களைக் கொன்றது சுடுநெருப்பா? இலாப வெறியா?
இவ்வாலையில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வந்த சண்முகத்திற்கு ஒன்பது வயதில் மகள் இருப்பதோடு, அவரது மனைவி வளர்மதி தற்பொழுது கருவுற்றிருக்கிறார். இறந்து போன பீகார் தொழிலாளர்கள் அனைவரும் அவ்வாலையில் தவிட்டு மூட்டைகளை ஏற்றி இறக்கும் சுமைக்கூலித் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். அத்தொழிலாளர்களுள் ஒருவரின்......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Wednesday, June 24, 2009
நாசமாகப் போவாங்கள், அறுவாங்கள் என்று குமுறிய பெண் - பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுடனான சிறிய உரையாடல் மேலான தொகுப்பு
சி.பி.எம்மின் தேர்தல் தோல்வி: தேய்கிறது கழுதை !
தேர்தல் முடிவுகளைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துபோன சி.பி.எம். தலைவர்கள் “தோல்விக்கான காரணங்களை ஆழமாகப் பரிசீலித்து தவறுகளை.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Tuesday, June 23, 2009
Monday, June 22, 2009
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை எப்படி நாங்கள் குழிதோண்டி புதைத்தோம் என்று சாட்சியம் சொல்லும் பாலசிங்கம்
தமிழ் மக்களையும், சுயநிர்ணயத்தையு.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
நாடாளுமன்றமா? லயன்ஸ் கிளப்பா?
பா.ஜ.க.வின் ஆதரவு ஏடான இந்தியா டுடே அக்கட்சியின் தோல்வி குறித்து எழுதும்பொழுது, “இந்துத்துவமும் கோவில் கட்டும் கோஷங்களையு....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Sunday, June 21, 2009
"சமதர்ம சமுதாயத்தை கட்டி எழுப்புவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சியமாகும்" - விடுதலைப் புலிகளிள்
"சகலவிதமான சமூக ஒடுக்குமுறைகளையும் ஒழித்துக்கட்டி, வர்க்க வேறுபாடற்ற சமதர்ம சமுதாயத்தை கட்டி எழுப்புவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சியமாகும்" - விடுதலைப் புலிகளிள் ....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
இழப்பு உனக்கேது மண்ணில் மக்களிற்கே
கொஞ்சமா இழந்தோம்
நெஞ்சத்து ஈரமற்று
இறந்த இராணுவத்தின் எண்ணிக்கை மட்டுமே கணக்குப்பார்த்தவன்
வெடித்துச்சிதறிய பிள்ளைகட்காய் இரக்கப்பட்டதாயில்லை
அடித்துப்பிடியுங்களென்று பணம்கொடுத்து
காருக்குள் புலிப்பொம்மையும்
கார்த்திகைக்கு மண்டபத்தில் மலரும்தூவியவன்
புலத்துத்தமிழன்
வருடாந்த உரைகட்;காய் வாழ்வைதொலைத்தவர்கள் எத்தனை........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Saturday, June 20, 2009
தாய்லாந்து: பாசிச ஆட்சிக்கெதிராக ஏழைகளின் போர்!
இதுவரை பதினாறுக்கும் மேற்பட்ட இராணுவப் புரட்சிகள் நடந்திருக்கும் தாய்லாந்தில் இன்னும் மன்னர் பரம்பரையினர் அங்கீகாரத்தோடு வாழ்கின்றனர். ஏழ்மையும், செல்வமும் கூரிய முரண்பாடுடன் பிரிந்திருக்கும் நாட்டில், ஏழைகளுக்கு எந்தக் காலத்திலும் பெயரளவு ஜனநாயகம்கூடக் கிடைத்ததில்லை.ஐந்து வருடங்களுக்கு முன்னர் தாக்சின் என்பவரது தலைமையில்.....................முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Friday, June 19, 2009
பாக். இராணுவம் – தாலிபான் மோதல்: நிழலா? நிஜமா?
இந்த அமைதி ஒப்பந்தம் பிப்ரவரி 2009இல் கையெழுத்தானது. பாகிஸ்தான் அரசு ஒப்பந்தப்படி ஷரியத் நீதிமன்றங்களை அமைத்து, அதற்குரிய..........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Thursday, June 18, 2009
Wednesday, June 17, 2009
ரமாபாய் நகர் துப்பாக்கிச்சூடு தீர்ப்பு: தானாகக் கனியவில்லை !
இச்சம்பவம் நடந்து முடிந்து ஏறத்தாழ 12 ஆண்டுகள் கழித்து, மே 7, 2009 அன்று...........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Tuesday, June 16, 2009
மக்கள்குரல் மட்டுமே மலையைப் பிளக்கும்
மேதகு எல்வாம் முடித்து மிதவாத தலைவர்களிடம்
தமிழன் தலைவிதியை தள்ளியுள்ளார்-
மண்ணில் எந்த முற்போக்குமௌவண்ணம்
துடைத்தளித்து துரத்தி யதார்த்தவாதி ராஜபக்ச
காலில்விழப்பாதி மீதியெல்லாம் புலத்தில் பிரகடனம்
இனிப்பழம் பழுக்கும் வெளவால் வரும்
பதின்முணாம் சட்டம் எழும்....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Monday, June 15, 2009
Sunday, June 14, 2009
இனவாத யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாக்கலின் படையெடுப்பும்
1.முன்னுரை : இனவாத யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாக்கலின் படையெடுப்பும்
2.தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை?
3.இளைஞர்களின் ஆயுதப் போராட்டம்
4.கல்வியும் தமிழ் தேசியமும்
5.தரப்படுத்தலும் தமிழ் தேசியமும்
6.பிற்போக்கு தேசியத்தின் அடித்தளம்
7.வர்க்க ரீதியான இனவாத பிரதேசவாத சாதிவாதக் கல்வியின் போக்கு
8.பின் தங்கிய தமிழ் பிரதேசங்களின் கல்வியும், சிறுபான்மை இனங்களின் கல்வியும்
9.மலையக மக்களின் கல்வியும், பாடசாலைகளின் தரமும்
10.வேலைவாய்ப்புகளும் தமிழ் தேசியமும்
11.யாழ் உயர் வர்க்க தமிழர்களின் ஆதிக்கமும் தேசியமும்
12.இனங்களின் தனித்துவத்தை அழித்தொழிக்க நடத்திய நிலச் சூறையாடல்
13.மலையக மக்களின் இரத்த அட்டையைப் போல் உறிஞ்சி வாழ்ந்த, வாழ்கின்ற தேசியங்கள்
14.மலையக மக்களின் இரத்தத்தில் உருவான உழைப்பும், மூலதனமும்
15.ஏன் சிங்கள மக்களை பிரிட்டிசார் பயன்படுத்தமுடியவில்லை.
16.மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்ட நிகழ்வு
17.மலையக மக்களை நாடு கடத்திய இனவாதிகள்
18.மலையக மக்களின் வாழ்விடங்களையே சூறையாடிய இனவாதிகள்
19.இனவாத அரசியலும் மலையக மக்களின் இழிநிலையும்
20.இனவாதமும் சுயநிர்ணயமும்
21.உலகமயமாகும் தேசிய பொருளாதாரமும்
22.இலங்கையில் மக்கள் சமாதானமாகவும், சந்தோசமாகவும் வாழ குறைந்த பட்சம் எவை தீர்க்கப்பட வேண்டும்
மலையக மக்களின் இரத்த அட்டையைப் போல் உறிஞ்சி வாழ்ந்த, வாழ்கின்ற தேசியங்கள்
இலங்கையில் திட்டமிட்ட தொடர்ச்சியான இனவழிப்பு வரலாற்றை இந்த மக்களுக்கு எதிராகவே, தமிழ் மற்றும் சிங்கள இனவாதிகள் கூட்டாக தொட.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Saturday, June 13, 2009
Friday, June 12, 2009
Thursday, June 11, 2009
காலத்தின் கட்டாயம் மக்கள் களம்திறக்கும்
காலம் விடியுமென்ற கனவுடனே சென்றவர்கள்
தலைமையை நம்பி தம்உயிரை ஈந்த…எம்பிள்ளைகள்
உடல் தேடிப்புணர்வதற்கு போரின் தர்மம் அறியா
பாசிசவெறிநாய்கள் பகலிரவாய் அலைகிறது
புலத்து ஆய்வாளப்புலிகளோ ..தலைவர்
இறுதிக்கண நினைவுகட்கு ஆருடம் சொல்கிறது
என்ன கொடுமை......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Wednesday, June 10, 2009
Monday, June 8, 2009
நீண்டபொழுதெனினும் மீண்டெழுவர்
தலைவர் வருகிறார்
புலத்து தமிழா தெருவில் இறங்கு
கொடியைத் தூக்கு
விடியலைத்தரும் சூரியதேவன்
படத்தைத் தாங்கு
உலகை வெல்ல கருத்தே கேட்கிறார்
அடங்கிப்போன ஆய்வாளர்களே
எழுதுகோல்களை எடுங்கள்
புதிய உலக ஒழுங்கின் இராஜதந்திரமாம்
வென்று காட்டுங்கள் ..........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
